தற்கொலைக்கு முயன்ற திருநங்கை காவலர்...

ராமநாதபுரம் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வரும் காவலர் திருநங்கை நஸ்ரியா, எலி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலைக்கு முயன்ற திருநங்கை காவலர்...
x
ராமநாதபுரம் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வரும் காவலர் திருநங்கை நஸ்ரியா, எலி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பணியின் போது, தனது நடத்தை குறித்து அதிகாரிகள் தகாத வார்த்தைகளால் பேசி வருவதாக நஸ்ரியா குற்றஞ் சாட்டி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்