பல கிராமங்களுக்கு நிவாரணம் போய் சேரவில்லை - திருநாவுக்கரசர்

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பல கிராமங்களுக்கு நிவாரணம் போய் சேரவில்லை என்றும் கூறினார்.
x
நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்கும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பல கிராமங்களுக்கு நிவாரணம் போய் சேரவில்லை என்றும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்