அனல்மின் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணி : 420 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக, மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
அனல்மின் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணி : 420 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்
x
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக, மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இங்குள்ள 5 மின் உற்பத்தி பிரிவுகள் மூலமாக, 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், பராமரிப்பு பணிகளுக்காக, 4வது பிரிவில், கடந்த 28ம் தேதி முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதுபோல, 2வது பிரிவில் இன்று முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் மொத்த மின்சார உற்பத்தியில் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்