விவசாயிகளுடன் சேர்ந்து அரசுக்கு அறவழியில் அழுத்தம் கொடுப்பேன் - கமல்ஹாசன்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் போராட்டம் நடத்திய அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகளை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
x
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் போராட்டம் நடத்திய அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகளை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், விவிசாயிகளின் கோரிக்கைகள் நியாயமானவை எனவும் அவற்றை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் எனவும் கூறினார். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதி போதாது எனவும் அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்