சென்ட்ரல் ரயில் நிலையத்தில் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் விவசாய சங்கத்தினர் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்
x
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் விவசாய சங்கத்தினர் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் பேரணியில் பங்கேற்றுவிட்டு, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாகண்ணு இன்று சென்னை திரும்பினார். அவர் தலைமையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாய கடனை தள்ளுபடி செய்ய கோரியும், அடாவடியாக கடனை வசூலிக்கும் வங்கி மேலாளர்களை கண்டித்தும், சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்