3 முதல் 5ஆம் வகுப்புள்ள மாணவர்களுக்கான கருத்தரங்கம் : கிராமிய நடனங்கள் ஆடி அசத்தல்

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்துள்ள மொரசப்பட்டியில், தனியார் கல்வி நிறுவனத்தில் மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளின் கல்வித்திறன் பற்றிய கருத்தரங்கம் மற்றும் அறிவியல் கண்காட்சி நடைப்பெற்றது.
3 முதல் 5ஆம் வகுப்புள்ள மாணவர்களுக்கான கருத்தரங்கம் : கிராமிய நடனங்கள் ஆடி அசத்தல்
x
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்துள்ள மொரசப்பட்டியில், தனியார் கல்வி நிறுவனத்தில் மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளின் கல்வித்திறன் பற்றிய கருத்தரங்கம் மற்றும் அறிவியல் கண்காட்சி நடைப்பெற்றது. இதில் மாணவ மாணவிகள் பங்கேற்ற தப்பாட்டம், சிலம்பாட்டம், கும்மிபாட்டு உள்ளிட்ட கிராமிய நடனங்களை ஆடி அசத்தினர். பின்னர் அறிவியல் கண்காட்சியில் பார்வைக்கு வைகப்பட்ட மாணவ மாணவிகளின் படைப்புகளை ஆசிரியர்கள், பெற்றோர்கள் பார்த்து பாராட்டினர்.


Next Story

மேலும் செய்திகள்