நாடக நடிகர்கள் சங்கம் சார்பில் நிவாரண நிதி...
திருச்சியில் நாடக நடிகர்கள் சங்கம் சார்பில் கஜா புயல் நிவாரணம் பொதுமக்களிடமிருந்து திரட்டப்பட்டது.
திருச்சியில் நாடக நடிகர்கள் சங்கம் சார்பில் கஜா புயல்
நிவாரணம் பொதுமக்களிடமிருந்து திரட்டப்பட்டது. கடவுள்கள், நடிகர்கள், உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் அணிந்து நாடகங்கள் அரங்கேற்றிய கலைஞர்கள் பொதுமக்களிடம் நிதி வசூலித்தனர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நிவாரண நிதி வழங்கினார்.
Next Story