தமிழக விவசாயிகள் தன்மானத்தை இழந்துவிட்டனர் - பொன்.ராதாகிருஷ்ணன்

நாட்டின் தலைநகரில் தமிழர்களின் மானத்தை வாங்கும் விவசாயிகள் செயல் மன்னிக்க முடியாத குற்றம் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கடுமையாக பேசியுள்ளார்
x
நாட்டின் தலைநகரில் தமிழர்களின் மானத்தை வாங்கும் விவசாயிகள் செயல் மன்னிக்க முடியாத குற்றம் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கடுமையாக பேசியுள்ளார். கோவை விமானநிலையத்தில் பேசிய அவர், மேகதாதுவில் கர்நாடகா அரசு தடுப்பணை கட்டுவதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்