சத்தியமங்கலம் அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி அந்தரத்தில் தொங்கும் காட்சி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே, திம்பம் மலைப்பாதையில் கொண்டை ஊசி வளைவில் லாரி ஒன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
சத்தியமங்கலம் அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி அந்தரத்தில் தொங்கும் காட்சி
x
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே, திம்பம் மலைப்பாதையில் கொண்டை ஊசி வளைவில் லாரி ஒன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. கர்நாடகாவில் இருந்து கல் பாரம் ஏற்றிய அந்த லாரி சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது  பிரேக் பழுதானதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. சாலையோர தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு பள்ளத்தாக்கில் மோதி தலைகீழாக அந்த லாரி தொங்கியது. இதையறிந்த ஓட்டுநர் பெரியசாமி கீழே குதித்து உயிர்தப்பினார். இதில் ஓட்டுநருக்கு கையில் எழும்பு முறிவு ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்