"ஸ்டெர்லைட் ஆலை செயல்படலாம்" - டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது நீதிக்கு எதிரானது என டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், மூவர் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
x
"ஸ்டெர்லைட் ஆலை செயல்படலாம்" -  வழக்கறிஞர்  தமிழ்மணி கருத்து
 

"ஸ்டெர்லைட் ஆலை செயல்படலாம்" -  வைகைச்செல்வன்  கருத்து 



"ஸ்டெர்லைட்டை திறக்கும் அதிகாரம் அரசிடம் உள்ளது" -  அமைச்சர் கடம்பூர் ராஜு

ஸ்டெர்லைட் ஆலை செயல்பட ஆய்வு குழு அறிக்கை அளித்தாலும் கூட, அதனை திறக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கே இருப்பதாக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


 "ஸ்டெர்லைட் ஆலை செயல்படலாம்" - டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை



"ஸ்டெர்லைட் ஆலை செயல்படலாம்" - சுற்றுச் சூழல் ஆர்வலர் நித்யானந்த ஜெயராமன் கருத்து


Next Story

மேலும் செய்திகள்