பறிபோன பணிதள பொறுப்பாளர் பணி : பெண்கள் தீக்குளிக்க முயற்சி

பணிதள பொறுப்பாளர் பணி பறிபோனதால், பாதிக்கப்பட்ட பெண்கள் வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, தீக்குளிக்க முயன்றனர்.
பறிபோன பணிதள பொறுப்பாளர் பணி : பெண்கள் தீக்குளிக்க முயற்சி
x
பணிதள பொறுப்பாளர் பணி பறிபோனதால், பாதிக்கப்பட்ட பெண்கள் வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, தீக்குளிக்க முயன்றனர். பணி பறிப்பு குறித்து அதிகாரிகள் முறையாக பதிலளிக்காததால், கோபம் அடைந்த பணியாளர்கள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். அங்கு வந்த அதிகாரிகள் மற்றும் போலீசார், அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து, அந்த பெண்கள் கலைந்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்