கஜா புயல் : 2 நாட்களில் மத்திய குழு அறிக்கை அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

கஜா புயல் சேதம் குறித்த அறிக்கையை மத்திய குழு தாக்கல் செய்கத ஒரு வார காலத்திற்குள் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
x
கஜா புயல் சேதம் குறித்த அறிக்கையை மத்திய குழு தாக்கல் செய்கத ஒரு வார காலத்திற்குள் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கஜா புயல் பாதிப்பு தொடர்பான வழக்கு, விசாரணைக்கு வந்தபோது, 2 நாட்களுக்குள் மத்திய குழு, கஜா புயல் சேதம் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். புயல் பாதித்த பகுதிகளில், 100 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டு விட்டதா என வருகிற 6 ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்