நிவாரணப்பணியின் போது மரணம் அடைந்த ஓட்டுனர்...
திருவாரூர் மாவட்டத்தில் , கஜா புயல் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு வந்த , திருச்சி மாவட்ட சமூக நலத் துறையை சேர்ந்த ஓட்டுநர் நாகராஜன் மாரடைப்பால் உயிரிழந்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் , கஜா புயல் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு வந்த , திருச்சி மாவட்ட சமூக நலத் துறையை சேர்ந்த ஓட்டுநர் நாகராஜன் மாரடைப்பால் உயிரிழந்தார். திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப் பட்டிருந்த அவரது உடலுக்கு அமைச்சர்கள் காமராஜ்,சரோஜா, மூத்த ஐ.ஏ. எஸ் அதிகாரி மணிவாசகம் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள் . ஈம சடங்கு நிதியாக அவரது குடும்பத்தினரிடம் அரசு சார்பில் ஒரு லட்சம் ரூபாய் வழங்க பட்டது.
Next Story