"டிச.4 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்" : ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
டிசம்பர் 4-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
டிசம்பர் 4-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கத்தில் வேலை நிறுத்த ஆயத்த மாநாட்டிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதன் நிர்வாகிகள், இந்த போராட்டத்தில் 14 லட்சம் ஊழியர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தனர்.
Next Story