திருப்பூர் : ஆம்புலன்ஸ் மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வாய்க்காலில் கைப்பற்றப்பட்ட பெண்ணின் உடலை, கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற தனியார் ஆம்புலன்ஸ் மீது, கோவையில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற கன்டெய்னர் லாரி ஒன்று நேருக்கு நேராக மோதி விபத்து நிகழ்ந்தது.
திருப்பூர் : ஆம்புலன்ஸ் மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து
x
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வாய்க்காலில் கைப்பற்றப்பட்ட பெண்ணின் உடலை, கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற தனியார் ஆம்புலன்ஸ் மீது, கோவையில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற கன்டெய்னர் லாரி ஒன்று நேருக்கு நேராக மோதி விபத்து நிகழ்ந்தது. இதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சேகர் மற்றும் காவலர் சுதாகர் ஆகியோர் படுகாயமடைந்தனர். அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் காயமடைந்த இருவரையும் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்