மெரினாவில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும் - ஏ.கே.விஸ்வநாதன், காவல் ஆணையர்

மெரினா கடற்கரையை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையில், மாநகராட்சியுடன் காவல்துறையும் கை கோர்த்துள்ளது.
x
மெரினா கடற்கரையை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையில், மாநகராட்சியுடன் காவல்துறையும் கை கோர்த்துள்ளது. வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், அங்குள்ள கடைகளை போலீசாரும், மாநகராட்சி ஊழியர்களும் இணைந்து ஒழுங்கு படுத்தி வருகின்றனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், கடலில் மூழ்கி உயிரிழப்பதை தடுக்க கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படும் என்றார். 


Next Story

மேலும் செய்திகள்