புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்யவுள்ள மத்திய குழு திருச்சி புறப்பட்டது...

புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்யவுள்ள மத்திய குழு, இன்று பிற்பகல் 2.45 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் முலம் புறப்பட்டனர்.
புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்யவுள்ள மத்திய குழு திருச்சி புறப்பட்டது...
x
புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்யவுள்ள மத்திய குழு, இன்று பிற்பகல் 2.45 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் முலம் புறப்பட்டனர். இந்த குழுவுடன், தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபாலும் சென்றுள்ளார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சத்யகோபால்,  கஜா புயல் பாதிப்புகள் குறித்து மத்திய குழுவிடம் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்