மதுரை அருகே தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி பறிமுதல் : 2 பேர் கைது

மதுரை அருகே தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை அருகே தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி பறிமுதல் : 2 பேர் கைது
x
மதுரை அருகே தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை அடுத்த பரவை பகுதியில், காவல் உதவி ஆய்வாளர் ஸ்டீபன்ராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, ஒரு கடையில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரிகளை விற்றுக் கொண்டிருந்த கணேசன், பாண்டியன் என்ற இருவரை கைது செய்தனர். சேதுராமன் என்பவர் தப்பிச் சென்று விட்டார். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 19 ஆயிரம் லாட்டரி சீட்டுகளும் 2 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் கைப்பற்றப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்