உவமைக்கவிஞர் சுரதா பிறந்த நாள் : அமைச்சர்கள் மரியாதை
உவமைக்கவிஞர் சுரதாவின் 98 - வது பிறந்த தினத்தையொட்டி, சென்னை - அசோக் நகரில் உள்ள அவரது உருவப்படத்திற்கு அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
உவமைக்கவிஞர் சுரதாவின் 98 - வது பிறந்த தினத்தையொட்டி, சென்னை - அசோக் நகரில் உள்ள அவரது முழு உருவச்சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு அமைச்சர்கள் டி. ஜெயக்குமார், மாஃ பா பாண்டியராஜன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Next Story

