ரயிலில் பிடிபட்டது நாய் கறியா? : முகவர் கைது, ஒருவருக்கு வலை

ரயிலில் பிடிபட்டது நாய் கறியா? : முகவர் கைது, ஒருவருக்கு வலை
ரயிலில் பிடிபட்டது நாய் கறியா? : முகவர் கைது, ஒருவருக்கு வலை
x
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு மீன் இறைச்சி என்ற பெயரில் மாமிசம் வந்தது தொடர்பாக, முகவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே பாதுகாப்புப் படை சென்னை மண்டல முதன்மை ஆணையர் லூயிஸ் அமுதன், ரயிலில் எடுத்துவரப்பட்டது ஆட்டுக்கறியா, நாய்க்கறியா என்பது தெரியாது என  கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்