நாடு முழுவதும் ஒரு லட்சம் ஏ.டி.எம் மையம் மூடல்?

நாடு முழுவதும் ஒரு லட்சம் ஏடிஎம் மையங்கள் மூடப்படும் அபாயம் எழுந்துள்ளது.
நாடு முழுவதும் ஒரு லட்சம் ஏ.டி.எம் மையம் மூடல்?
x
நாடு முழுவதும் ஒரு லட்சம் ஏடிஎம் மையங்கள் மூடப்படும் அபாயம் எழுந்துள்ளது. வரும் 2019 ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இது அமலுக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது. உயர்ந்து வரும் செலவுகளை கட்டுப்படுத்த சிக்கன நடவடிக்கையாக வங்கிகள், இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்