கனமழை எச்சரிக்கை- அமைச்சர் எம்.சி சம்பத் ஆலோசனை

கடலூர் மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து அமைச்சர் எம்.சி.சம்பத், மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் ஆகியோர் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
கனமழை எச்சரிக்கை- அமைச்சர் எம்.சி சம்பத் ஆலோசனை
x
கடலூர் மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து அமைச்சர் எம்.சி.சம்பத், மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் ஆகியோர் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம் சி சம்பத், கடலூர் மாவட்டத்தில் எவ்வளவு மழை பெய்தாலும், அதனை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாராக இருப்பதாக தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்