நிர்மலா தேவி விவகாரம் : தமிழக அரசு கோரிக்கை

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ள பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஐ .ஏ. எஸ் அதிகாரி சந்தானம் குழு அறிக்கையை வெளியிட அனுமதிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு, கோரிக்கை விடுத்துள்ளது.
நிர்மலா தேவி விவகாரம் : தமிழக அரசு கோரிக்கை
x
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ள பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஐ .ஏ. எஸ் அதிகாரி சந்தானம் குழு அறிக்கையை வெளியிட அனுமதிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு, கோரிக்கை விடுத்துள்ளது.  நிர்மலா தேவி மீதான வழக்கை பெண் டிஐஜி தலைமையிலான சிறப்பு புலனாய்வு விசாரணைக்குழுவுக்கு மாற்றக்கோரிய  வழக்கு, வருகிற 26 ம் தேதிக்கு, தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்