சந்தனக் கடத்தல் வீரப்பனின் சகோதரர் மாதையன் ஒரு அப்பாவி - இல.கணேசன்
புயலால் பாதிக்கப்பட்ட மக்கள், அரசிடம் கோரிக்கை வைக்கலாம், வன்முறையில் ஈடுபடக்கூடாது என பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.
புயலால் பாதிக்கப்பட்ட மக்கள், அரசிடம் கோரிக்கை வைக்கலாம், வன்முறையில் ஈடுபடக்கூடாது என பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்து அமைப்பினர் மற்றும் சந்தன கடத்தல் வீரப்பனின் சகோதரர் மாதயன் ஆகியோரை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்தார்.
Next Story