திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா - சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலையில் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலையம்மன் நேற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளினர்.
திருவண்ணாமலை  திருக்கார்த்திகை தீபத் திருவிழா - சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா
x
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலையில்  அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலையம்மன் நேற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளினர். கடந்த 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவின் ஐந்தாம் நாளான நேற்று சுவாமி மற்றும் அம்பாளுடன் முருகர், விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் மாடவீதியில் பவனி வந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்