3 லாரிகளில் நிவாரணப்பொருட்களை அனுப்பி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 3 லாரிகளில் நிவாரணப்பொருட்களை அனுப்பி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
3 லாரிகளில் நிவாரணப்பொருட்களை அனுப்பி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
x
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவும் வகையில், சேலத்தில் இருந்து 3 லாரிகளில் அரிசி, பால், சமையல் எண்ணெய், ரவை மற்றும் வேட்டி - புடவைகள் , போர்வைகள் உள்ளிட்ட 21 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான  நிவாரணப்பொருட்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அனுப்பி வைத்தார். இந்த பொருட்கள் தஞ்சைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்பட உள்ளது.



Next Story

மேலும் செய்திகள்