100 சவரன் நகை கொள்ளை- போலீஸ் விசாரணை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த கோட்டைபட்டினத்தில், வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
100 சவரன் நகை கொள்ளை- போலீஸ் விசாரணை
x
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த கோட்டைபட்டினத்தில், வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. வீட்டின் உரிமையாளர் நூர்தீன் வெளியே சென்றிருந்த நேரத்தில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. நூர்தீன் அளித்த புகாரின் அடிப்படையில், மாவட்ட கண்காணிப்பாளர் செல்வராஜ் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்