மின்கம்பம் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

திருத்தணி அடுத்த அகூரில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்தான்.
மின்கம்பம் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மின்சாரம் பாய்ந்து  உயிரிழப்பு
x
திருத்தணி அடுத்த அகூரில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்தான். பெருமாள் என்பவரின் மகன் வல்லரசு சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடியபோது, டிரான்ஸ்பார்மர் மின்கம்பியை பிடித்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். 

Next Story

மேலும் செய்திகள்