இடைத் தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி வழக்கு : விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல்

தமிழகத்தில் காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி மதுரையை சேர்ந்த ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இடைத் தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி வழக்கு : விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல்
x
தமிழகத்தில் காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி மதுரையை சேர்ந்த ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்