மதுரை மாநகரில் இன்று ஒரே நாளில் 3 பேர் கொலை

மதுரை மாநகரில் இன்று ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் 3 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகரில் இன்று ஒரே நாளில் 3 பேர் கொலை
x
மதுரை மாநகரில் இன்று ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் 3 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலமேடு பகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் ஆதரவாளரான மதுரைவீரன் என்பவர் 5 பேர் கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதேபோல், கீரைத்துறை சதீஷ்குமார், நாகமலை புதுக்கோட்டை நித்யானந்தன் என 3 பேர் ஒரே நாளில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்