மழைநீர் கால்வாய் பள்ளத்தில் விழுந்த இளைஞர் பலி

சென்னையை அடுத்த சேலையூர் அருகே திருவஞ்சேரி தெற்கு சாலையில், வெள்ள தடுப்பு பணிகளுக்காக நெடுஞ்சாலை துறை சார்பில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.
மழைநீர் கால்வாய் பள்ளத்தில் விழுந்த இளைஞர் பலி
x
சென்னையை அடுத்த சேலையூர் அருகே திருவஞ்சேரி தெற்கு சாலையில், வெள்ள தடுப்பு பணிகளுக்காக நெடுஞ்சாலை துறை சார்பில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இன்று காலை மழை நீர் கால்வாயில் ரத்த காயத்துடன் இளைஞர் ஒருவர் இறந்து கிடந்தார். இது குறித்து சேலையூர் போலீசார் வழக்குபதிவு செய்து இளைஞரின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்