அரசு பள்ளிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகளை ஏன் நடத்தக் கூடாது..? உயர்நீதிமன்றம் கேள்வி

போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்கு, அரசு பள்ளிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகளை ஏன் நடத்தக் கூடாது? - டிசம்பர் 6-ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
அரசு பள்ளிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகளை ஏன்  நடத்தக் கூடாது..? உயர்நீதிமன்றம் கேள்வி
x

போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்கு, அரசு பள்ளிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகளை ஏன் நடத்தக் கூடாது? - டிசம்பர் 6-ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

* போட்டித் தேர்வுகளில் ஆந்திரா, கேரள மாணவர்களே முன்னிலை வகிக்கின்றனர் - நீதிபதிகள்.

* வழக்கு தொடர்ந்தவர் திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு என்பதால், இதனை அரசியல் ரீதியாக பார்க்கக் கூடாது - நீதிபதிகள்


Next Story

மேலும் செய்திகள்