விருதுநகர் : மனநிலை பாதிக்கப்பட்டவர் மீது தலையில் கல்லை போட்டு கொலை

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அமீர் பாளையம் கிராமத்தில் சண்முகத்தாய் என்பவர் ஆறு வருடங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார்.
விருதுநகர் : மனநிலை பாதிக்கப்பட்டவர் மீது தலையில் கல்லை போட்டு கொலை
x
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அமீர் பாளையம் கிராமத்தில் சண்முகத்தாய் என்பவர் ஆறு வருடங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இதில் சண்முகத்தாய் தெருக்களில் திரிந்து கொண்டும் சாலை ஓரங்களில் படுத்து தூங்கியும் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலையில் அமீர்பாளையம் கருப்பசாமி கோவில் தெருவில் உள்ள முனியசாமி என்பவர் வீட்டின் வாசலில் தலையில் கல்லை போட்டு கொலை செய்து கிடந்தார். 

Next Story

மேலும் செய்திகள்