ஒசூரில் கடும் பனிப்பொழிவு : ஓட்டுநர்கள் அவதி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவியது.
ஒசூரில் கடும் பனிப்பொழிவு : ஓட்டுநர்கள் அவதி
x
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவியது. எதிரே வருபவர்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் காணப்பட்டது. அதிகாலை நடைபயிற்சி 
சென்றவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி, வாகனங்கள் ஆமை வேகத்தில் இயக்கப்பட்டன. பனிப்பொழிவு தொடங்கியதை அடுத்து, கம்பளி ஆடைகளின் விற்பனை தொடங்கியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்