நாமக்கல் மாரியம்மன் கோயில் திருவிழா : தீச்சட்டி ஏந்தி தீமித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நித்தியசுமங்கலி மாரியம்மன் கோயிலில் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது.
நாமக்கல் மாரியம்மன் கோயில் திருவிழா : தீச்சட்டி ஏந்தி தீமித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
x
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நித்தியசுமங்கலி மாரியம்மன் கோயிலில் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. விழாவின் இறுதி நாளில், பக்தர்கள் அலகு குத்தி, தீச்சட்டி ஏந்தி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு, கோவை, சேலம், கரூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்