டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 17 பேர் பலி - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் இதுவரை, டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலுக்கு 17 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 17 பேர் பலி -  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
x
தமிழகத்தில் இதுவரை, டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலுக்கு 17 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த நோய் அறிகுறியுடன் ஆயிரத்து 20 பேர், பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக கூறினார். டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றி காய்ச்சல் குறித்து, பொது மக்கள் யாரும் பீதி அடைய தேவை இல்லை என்றும், காய்ச்சல் வந்தவுடன், டாக்டர்களை சென்று பார்க்குமாறும், சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்