இயந்திர கோளாறால் நிறுத்தப்பட்ட விமான சேவை : விமானியின் சாதுர்யத்தால் உயிர் தப்பிய 142 பேர்

சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்ட செல்லும் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமான சேவை ரத்து செய்யப்பட்டது.
இயந்திர கோளாறால் நிறுத்தப்பட்ட விமான சேவை : விமானியின் சாதுர்யத்தால் உயிர் தப்பிய 142 பேர்
x
இந்த பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானம் 136 பயணிகள், 6 ஊழியர்கள என மொத்தம் 142 பயணிகளுடன் புறப்பட்டது. ஓடுபாதையில் ஓடத்தொடங்கும் போது விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்ததால், இழுவை வாகனம் மூலம் விமானம் புறப்பட்ட இடத்திற்கே கொண்டுவரப்பட்டது. இதனால் 142 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

Next Story

மேலும் செய்திகள்