"சர்கார்" பேனர் கிழிக்கப்பட்ட விவகாரம் : இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

வேலுார் மாவட்டம் காவேரிபாக்கம் அருகே சர்க்கார் பட பேனர் கிழித்தது தொடர்பான மோதலில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சர்கார் பேனர் கிழிக்கப்பட்ட விவகாரம் : இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
x
வேலுார் மாவட்டம் காவேரிபாக்கம் அருகே சர்க்கார் பட பேனர் கிழித்தது தொடர்பான மோதலில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை தனியார் பேனர் கடையில் பணியாற்றி வரும் மணிகண்டன் என்பவர் தீபாவளியை கொண்டாட சொந்த ஊருான  ஈராளச்சேரி கிராமத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த சர்கார் திரைப்பட பேனரை சிலர் கிழிந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மணிகண்டனில் வீட்டுக்கு சென்ற சிலர் ரகளையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொர்பாக 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்