நெல்லை கடை வீதிகளில் பலகாரம் எது எடுத்தாலும் 5 ரூபாய்க்கு விற்பனை

நெல்லை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி பலகாரங்கள் விற்பனை மாவட்டம் முழுவதும் களை கட்டி வருகிறது.
நெல்லை கடை வீதிகளில் பலகாரம் எது எடுத்தாலும் 5 ரூபாய்க்கு விற்பனை
x
நெல்லை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி பலகாரங்கள் விற்பனை  மாவட்டம் முழுவதும் களை கட்டி வருகிறது. இதில் அதிரசம் , முந்திரி கொத்து உள்ளிட்ட பலகாரங்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இதில் பலகாரங்களை வாங்க முன்பதிவு செய்தும் வாங்குகின்றனர். மேலும் கடைசி நேர விற்பனை என்பதால் எந்த பலகாரம் எடுத்தாலும் 5 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. இதனை பெற பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்