தீபாவளியையொட்டி திரையரங்குகளில் கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி அளிப்பு

தீபாவளியையொட்டி திரையரங்குகளில் கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தீபாவளியையொட்டி திரையரங்குகளில் கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி அளிப்பு
x
தீபாவளியையொட்டி திரையரங்குகளில் கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தீபாவளி நாள் மட்டுமின்றி நவம்பர் 7,8,9 ஆகிய தேதிகளிலும் திரையரங்குகளில் கூடுதலாக காலை 9 மணிக்கு காட்சிக்கு அனுமதித்து தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.  தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு உத்தரவிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. எனினும் ரசிகர்கள் எதிர் பார்க்கும் அதிகாலை காட்சிகள் திரையிடுவது குறித்து ஏதும் தெரிவிக்கபடவில்லை.

Next Story

மேலும் செய்திகள்