"டெங்கு - பன்றிக் காய்ச்சல் 90 % கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது" - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கடந்த ஆண்டைவிட நடப்பாண்டு டெங்கு , பன்றிக் காய்ச்சல் 90 சதவீதம் அளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்து உள்ளார்.
டெங்கு - பன்றிக் காய்ச்சல் 90 %   கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
x
கடந்த ஆண்டைவிட நடப்பாண்டு டெங்கு , பன்றிக் காய்ச்சல் 90 சதவீதம் அளவுக்கு  கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்து உள்ளார்.  கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுகாதார துறையுடன் இணைந்து,  300 வீடுகளுக்கு ஒரு சுகாதார அலுவலரை நியமித்து டெங்கு கொசுவை ஒழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக கூறினார்.  அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு தேவையான மருத்துவர்கள் தயாராக உள்ளதாகவும் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்