மீ டூ-வுக்கு முன் பாலியல் புகார் கூறும் பெண்ணை தவறாக பேசுவார்கள் - நடிகை கஸ்தூரி
மீ டூ-வுக்கு முன், பாலியல் புகார் கூறும் பெண்ணை தவறாக பேசுவார்கள் என நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார்.
மீ டூ விவகாரத்தில் அனைவரும் சேர்ந்து குரல் கொடுக்கும் போது ஆண்கள் மீது உள்ள தவறுகள் வெளியில் வருவதாக நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார்.
Next Story