பேருந்து நிறுத்தம் திடீரென பூந்தமல்லிக்கு மாற்றம் : பயணிகள் தகவல் மையம் முற்றுகை

சென்னை கோயம்பேட்டில் பேருந்து பயணிகள் குடும்பத்தோடு தகவல் மையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பேருந்து நிறுத்தம் திடீரென பூந்தமல்லிக்கு மாற்றம் : பயணிகள் தகவல் மையம் முற்றுகை
x
சென்னை கோயம்பேட்டில் பேருந்து பயணிகள் குடும்பத்தோடு  தகவல் மையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், வேலூர் ஆகிய ஊர்களுக்கு செல்ல வேண்டிய பேருந்துகளின் நிறுத்தம், திடீரென கோயம்பேட்டில் இருந்து பூந்தமல்லிக்கு மாற்றப்பட்டது. சரியான முன்னறிவிப்பின்றி, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள தகவல் மையத்தை முற்றுகையிட்டு பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 



Next Story

மேலும் செய்திகள்