மழை வெள்ள தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நாகை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில், திருபுன்கூர் ஆகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் மழை வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மழை வெள்ள தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு
x
நாகை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில், திருபுன்கூர் ஆகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் மழை வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதில் நாகை  மாவட்டத்தில் 4 ஆயிரத்து 500 முதல்நிலை பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், வடகிழக்கு பருவமழையால்  மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். மேலும் இதுவரை டெங்குவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை இல்லை எனவும் அவர் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்