"பல்லுயிர் மேலாண்மை குழுவை அமையுங்கள்" - ராமதாஸ்
தமிழகத்தில், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான பல்லுயிர் மேலாண்மை குழு மற்றும் மரங்கள் ஆணையத்தை உடனே ஏற்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான பல்லுயிர் மேலாண்மை குழு மற்றும் மரங்கள் ஆணையத்தை உடனே ஏற்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். சென்னை உயர்நீதி மன்றத்தின் ஆணையை, அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டியுள்ள டாக்டர் ராமதாஸ், இந்த இரு அமைப்புகளையும் அமைப்பதில் கடந்த 10 ஆண்டுகளாக தமிழக அரசு அலட்சியம் காட்டி வருவதாக குற்றஞ்சாட்டி உள்ளார்.
Next Story