"பள்ளிகல்வித்துறைக்கு தனி சேனல்" - அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிக்கல்வித்துறைக்கு தனி சேனல் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பள்ளிகல்வித்துறைக்கு தனி சேனல் - அமைச்சர் செங்கோட்டையன்
x
பள்ளிக்கல்வித்துறைக்கு தனி சேனல் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திறமை வாய்ந்த கல்வியாளர்களை அழைத்து வந்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தினமும் 2 மணி நேரம் பாடம் கற்பிக்கப்படும் எனக் கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்