"ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்" - வைகோ
சென்னையில் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் நிறைவடைந்தது.
சென்னையில் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் நிறைவடைந்தது. அதில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வகையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
Next Story