மருத்துவத்துறையில் தமிழகம் முன்னோடியாக விளங்குகிறது - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

மருத்துவத்துறையில், நாட்டிலேயே தமிழகம் சிறந்து விளங்குவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.
மருத்துவத்துறையில் தமிழகம் முன்னோடியாக விளங்குகிறது - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
x
மருத்துவத்துறையில், நாட்டிலேயே தமிழகம் சிறந்து விளங்குவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். கோவை சிங்காநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில், புதிய சிகிச்சை பிரிவை, அவர் திறந்து வைத்தார். பின்னர் பேசிய ஆளுநர், உலகத்தரம் வாய்ந்த மருத்துவமும், மருத்துவர்களும் தமிழ்நாட்டில் உள்ளதாக தெரிவித்தார். இளம் வயதில் உடல்பருமனை குறைக்க குழந்தைகளுக்கு, விளையாட்டு, யோகா போன்றவற்றை பெற்றோர் கற்றுக்கொடுக்க வேண்டும் என ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்