ஆடிப்பாடி திரிந்த சிறுவன் படுத்த படுக்கையாய் மாறிப்போன சோகம்

ஓசூர் அருகே இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த‌தில் படுகாயம் அடைந்த ஆகாஷ் என்ற பள்ளி மாணவன் கடந்த ஒன்பது மாதங்களாக கோமா நிலையில் இருந்து வருகிறான்
ஆடிப்பாடி திரிந்த சிறுவன் படுத்த படுக்கையாய் மாறிப்போன சோகம்
x
சேலம், தர்ம‌புரி,ஓசூர் என பல இடங்களில் சிகிச்சை
மேற்கொண்டும், சிறுவனை குணப்படுத்த முடியவில்லை என ஆகாஷின் பெற்றோர் வெங்கடேஷ் மற்றும் மஞ்சுளா வேதனை தெரிவிக்கின்றனர். 

பள்ளி கலை நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாது வீட்டிலும், ஆடிப்பாடி, தங்களை மகிழ்வித்த மகன், கோமா நிலையில் உயிருக்கு போராடுவதை பார்க்க முடியாமல் கதறும் பெற்றோர், 

தங்களின் ஒரே மகனை காப்பாற்றி தருமாறு அரசின் உதவியை நாடி நிற்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்