ரயிலில் வெடி பொருட்களை எடுத்து செல்ல தடை : ரயில்வே போலீசார் தப்பட்டை அடித்து விழிப்புணர்வு

தீபாவளி பண்டிகை காலம் என்பதால் ரயிலில் வெடி பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என ரயில் பயணிகளிடம் தஞ்சை ரயில்வே போலீசார் தாரை தப்பட்டை அடித்து நூதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
ரயிலில் வெடி பொருட்களை எடுத்து செல்ல தடை : ரயில்வே போலீசார் தப்பட்டை அடித்து விழிப்புணர்வு
x
தீபாவளி பண்டிகை காலம் என்பதால் ரயிலில் வெடி பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என ரயில் பயணிகளிடம் தஞ்சை ரயில்வே போலீசார் தாரை தப்பட்டை அடித்து நூதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் எச்சரித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்